Home இலங்கை இலங்கை மின்சார சபை தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கை மின்சார சபை தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

0

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சி பெர்டினாண்டோ, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையடுத்து, பெரும் சர்ச்சைக்குள்ளானார்.இதன் காரணமாக, இவரின் செயற்பாடு தொடர்பில் பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version