இலங்கையின் பிரபல ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸ் உயிரிழப்பு!!!

இலங்கையின் பிரபல ஒலிபரப்பாளர் சனூஸ் முகமட் பெரோஸ் உயிரிழந்துள்ளதாக ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்களது தகவல் மூலம் அறியக் கிடைத்தது.

இவர் மருதானை பேருவளையில் பிறந்த தமிழ் சேவையில் பகுதி நேர தொடர்பாளராக பணியாற்றியதோடு கட்டுப்பாட்டாளர் பதவியையும் வகித்தார். கடந்த பருவத்தில் முஸ்லிம் சேவையின் தலைவராகவும் பணியாற்றினார்.

இலங்கை ரூபவாஹினியில் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். சிறந்த செய்தி தொகுப்பாளருக்கான ஜனாதிபதி விருதை இரண்டு முறை வென்றார். பல் வேறு நாடகங்களிலும் பங்கேற்று கலைகளில் பிரகாசித்தார்.

நீண்ட நாட்களாக திடீர் உடல்நலக்குறைவுகாரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

Exit mobile version