இலங்கையில் கடும் வாகன நெரிசல்

நேற்று(27)திங்கட்கிழமை தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ முதல் கொட்டாவை வரையான பகுதியில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற் காரணமாக கொழும்பு நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version