மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டம்

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டம்

இந்திய மத்திய அரசு மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் அடிப்படையில் வழங்கப்பட்ட இ- சுற்றுலா விசாக்கள் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இ-சுற்றுலா விசாக்கள் பெற வெளிநாட்டு பயணிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்கா ஜப்பான் நாடுகளுக்கு வழாங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கான சுற்றுலா விசாக்களை மீண்டும் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version