Home இலங்கை கர்ப்பிணி தாய் மார்களின் வயிற்றிலடிக்கும் இலங்கை அரசாங்கம்

கர்ப்பிணி தாய் மார்களின் வயிற்றிலடிக்கும் இலங்கை அரசாங்கம்

0

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் சில மாதங்களுக்கு மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version