Home இலங்கை நீக்கப்பட்ட தடுப்பூசி அட்டை வர்த்தமானி அறிவிப்பு மீளப் பெறப்பட்டது!

நீக்கப்பட்ட தடுப்பூசி அட்டை வர்த்தமானி அறிவிப்பு மீளப் பெறப்பட்டது!

0

இலங்கையில் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொவிட் தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி முன்னதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version