கடவுச் சீட்டுப் படங்களை இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் செயலிழந்துள்ளது.

கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் செயலிழந்துள்ளது.

படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் அந்த சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும், படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version