Most recent articles by:

News Desk

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருக்கு கோவிட் உறுதி

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....

வாட்ஸ்அப் இல் QR கோட் உருவாக்குவது எப்படி?

வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக இருந்து வருகிறது. இந்த செயலியில் உங்களின் ப்ரோபைலை இணைய முகவரி வடிவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த...

சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா..எதற்கு தெரியுமா?

“காத்துவாக்குல ரெண்டு காதல்”.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர்...

மின்னல் தாக்கத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இந்த மாதம் நேற்று வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த 14ஆம் திகதி முதல் 3...

நோய்கள் தடுக்க உதவும் முத்திரைகள்!

நோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கையான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். நோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின்...

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை...

இன்று முதல் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஆரம்பம்

இன்று முதல் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.இதில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தலைமையிலான குழுவொன்று நேற்று...

தடம் புரண்ட பொடி மெனிகே புகையிரதம்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே புகையிரதம் இன்று காலை 8.30 மணியளவில் ப தடம் புரண்டுள்ளது. பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து 1.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -
Exit mobile version