இலங்கை வந்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu மற்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது...
நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...
தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான...