பிந்திய செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற துருக்கி வெளியுறவு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கை வந்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu மற்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts