பிந்திய செய்திகள்

ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரகானே

ஐபிஎல் 15-வது சீசன் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று, பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts