Home விளையாட்டு டோனியை புகழ்ந்த முன்னாள் வீரர் சேவாக்

டோனியை புகழ்ந்த முன்னாள் வீரர் சேவாக்

0
டோனியை புகழ்ந்த முன்னாள் வீரர் சேவாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி விலகியதைத் தொடர்ந்து, சென்னை அணி கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், எம்.எஸ்.டோனி குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அளித்த பேட்டி வருமாறு:

ஒரு பவுலர் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினால், அடுத்தடுத்து ஓவர்களை வழங்கி அப்போதே அந்த பவுலரை முழுமையாக தோனி பயன்படுத்திவிடுவார்.

ஆனால், மற்ற கேப்டன்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

தோனியின் இந்த அணுகுமுறைதான் அவரை சிறப்படையச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here