Home இலங்கை யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் கத்திக்குத்து – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் கத்திக்குத்து – இருவர் படுகாயம்

0
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் கத்திக்குத்து – இருவர் படுகாயம்

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பொன்னாலையை சேர்ந்த 57 வயதுடைய கி.பூபாலரத்தினம் மற்றும் 41 வயதுடைய பகிரதன் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here