Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-01-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-01-2022)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-01-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். சாதுரியமான பேச்சால் சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் குதுகலம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வாகனம் யோகம் உண்டு. தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் செல்லும்.

மிதுன ராசி

நேயர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நட்பால் சில நெருக்கடிகள் வரும். உங்கள் தேவைகள் நிறைவேற வழி பிறக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். உடல் நலம் சீர்பெறும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பிரியமானவர்கள் ஓத்தாசையாக இருப்பர். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு இருக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. பெரிய தொகை பரிமாற்றங்களில் கவனம் தேவை. உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். உத்யோகத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டி வரும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கும்ப ராசி

நேயர்களே, சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்துகொள்ள முடியும். காரிய தடை விலகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும். பல நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version