Home இலங்கை 12 வயது சிறுமி மீது திடீர் துப்பாக்கிப் பிரயோகம்

12 வயது சிறுமி மீது திடீர் துப்பாக்கிப் பிரயோகம்

0

கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் வீட்டு தோட்டத்தில்
ஹப்புத்தளையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கொண்டு, 12 வயதான சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுமி சிறுமி சீனிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை – கொஸ்லாந்தை – கெலிப்பனவளை பகுதியில்இச் சம்பவம் தொடர்பிலான 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version