Home இலங்கை அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு நிதி அமைச்சர் கோரிக்கை

அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு நிதி அமைச்சர் கோரிக்கை

0

இன்று(07)தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரை இலங்கையிலுள்ள அனைத்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

அத்துடன் உள்ளுராட்சி தலைவர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கு தேவையான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version