பிந்திய செய்திகள்

டொலர் இவ்வளவு மாத்திரமே இலங்கையர்கள் கையில் வைத்திருக்க முடியும்

இலங்கையர்கள் டொலர் இவ்வளவு மாத்திரமே தமது கையில் பணமாக வைத்திருக்கக்கமுடியும் ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி ,15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்புச்செய்வதற்கோ, அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ அல்லது அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டொலர் இவ்வளவு மாத்திரமே கையில் வைத்திருக்க முடியும்! மத்திய வங்கி வழங்கிய கால அவகாசம்

இருவாரத்தின் பின்னர் உரிய அளவை காட்டிலும் மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடம் அபராதம் அறவிடப்படும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts