தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, பொலிஸ் மா அதிபருக்கு மிகவும் முக்கியமான ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார். இந்தக் கடிதத்தில், தனது கணவர் சுரேஷ் சலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அதைப் ப





































