நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட மூன்று நாட்கள் கொண்ட விசேட தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் முதலாம் நாள் சோதனைகளின்...
நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் உர நிறுவனங்களுடனான கலந்துரையாடல்...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பாக சிங்கப்பெண் சிறப்புஅதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பிக்கப்படும்.இத்திட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் மாலை ஐந்து மணிக்கு விழாவுடன் இருக்கும்.இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிறப்பு உரையாற்றுவார். தமிழ்நாட்டு சட்டம்...
உணவுப் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் ஒன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு...
செம்மணியில் 09 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.இது செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட...
மாரிவெக்ஸ் எண்ணெய்க் கப்பலில் 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி திங்களன்று (08) வெளியிடப்பட்டுள்ளது.ஈரானுடன் தொடர்புடைய கடல்வழிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் முற்றுகையை அமெரிக்கா விதித்துள்ளதால், அந்த எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதல்...
வட அயர்லாந்தில் மருத்துவர்கள் மருத்துவமனை வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA) தனது உறுப்பினர்களிடையே இத்தகைய வாக்கெடுப்பை கடந்த நான்கு வாரங்களாக நடத்தி வந்துள்ளது. சுயாதீன ஊதியக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட...
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி நன்கொடையை பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனம்...