இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு வணிக நிறுவனத்தை விரிவுபடுத்துகிறார். இந்த நிறுவனம் இலங்கையில் இருந்து பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் விளைவாக, சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஈரான் நாட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
அமெரிக்க பசிபிக் விமானப்படை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர், அமெரிக்கா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பின் வலுவடைந்து வரும் உறவை மேலும் முன்னெடுக்கும் நோக்கில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (20) இலங்கை வந்துள்ளார்.
காலநிலை மாற்றம் இன்று உலகம் முழுவதும் மக்களின் வாழ்வை நேரடியாக பாதித்து வருகிறது. கடுமையான வெப்ப அலைகள், நீண்டகால வறட்சி, பேரழிவு வெள்ளங்கள் மற்றும் அசாதாரண காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
ஜோர்டான் நாட்டில் பாதுகாப்பு படையினரை கொன்ற ஆறு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் மரண தண்டனை பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த ஒன்பது ஆண்டு கால தடை முடிவுக்கு வந்தது.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கவும் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் தர்பூசணி முக்கிய இடம்பிடிக்கிறது. சுமார் 92 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட இந்…