செம்மணியில் 09 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.இது செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட...
மாரிவெக்ஸ் எண்ணெய்க் கப்பலில் 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி திங்களன்று (08) வெளியிடப்பட்டுள்ளது.ஈரானுடன் தொடர்புடைய கடல்வழிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் முற்றுகையை அமெரிக்கா விதித்துள்ளதால், அந்த எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதல்...
வட அயர்லாந்தில் மருத்துவர்கள் மருத்துவமனை வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA) தனது உறுப்பினர்களிடையே இத்தகைய வாக்கெடுப்பை கடந்த நான்கு வாரங்களாக நடத்தி வந்துள்ளது. சுயாதீன ஊதியக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட...
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி நன்கொடையை பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனம்...
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் ஒரு பகுதியாக கோவில்கள், மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையினை எதிர்த்து எந்த வகையான...
வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் நேற்றிரவு அரங்கேறிய கொடூரமான கத்திக்குத்துச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே 40 வயதுடைய நபர்...
ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்தப் போட்டிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. இந்த நிகழ்வு ஆரம்பத்தில் ஒரு சாதாரண பயணச்சீட்டு மற்றும் ஏற்பாட்டுச் சிக்கலாகத்...
முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர், அவர் கொழும்பு தேசிய வைத்தியச்...