Home Blog Page 5

இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி கடந்த மாதம் 19ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று பாடசாலைகள்...

21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை ரணில் விக்கிரமசிங்க விசேட உரை!

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகவே அவர் இந்த உரையின்போது விசேடமாக கருத்து வெளியிடவுள்ளார். பிரதமரின் உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதமும் நாளை மாலை வரை...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (06-06-2022)

மேஷம் : அசுவினி: முயற்சியில் கவனம் தேவை. அடுத்தவரை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.பரணி: பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால் நீங்கள் நினைப்பதற்கு எதிரான முடிவையே காண்பீர்கள்.கார்த்திகை 1: புதிய...

தமிழ் கட்சிகள் ஒருமித்த முடிவை எட்ட நாளை கலந்துரையாடல்!

முன்னதாக இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், டெலோ, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என்பன கூடி இது குறித்து கலந்துரையாடியிருந்தன. இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும்...

ரஷ்ய விமானம் தடுத்து நிறுத்தம்: பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏ330 ரக விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இந்த தடை உத்தரவு...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (05-06-2022)

மேஷம் : அசுவினி: குடும்பத்தினருடன் விருந்துக்கு செல்வீ்ரகள். தாய்வழி உறவுகளின் உதவி உண்டாகும்.பரணி: மனம் விரும்பிய போக்கில் செயல்படுவீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி காண்பீர்கள்.கார்த்திகை 1: நிம்மதியை இன்று அடைவீர்கள். சிலர் வெளியூர்...

சமுர்த்தி வங்கி பயனாளிகளுக்காக வெளிவந்த தகவல்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனை...

தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம் செய்த மகள்

குடும்பங்களில் தந்தை- மகள் பாசம் என்பது தனித்தன்மை வாய்ந்தது.அதன்படி தந்தையை இழந்த மகள் ஒருவர் தன் தந்தையின் உருவத்தை மெழுகுச்சிலையாக உருவாக்கி, அதன் முன் திருமணம் செய்துகொண்டார். இந்த உணர்வுப்பூர்வமான கள்ளக்குறிச்சி மாவட்டம்...

“நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன்” – பிரபல நடிகை அறிக்கை

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். சமீபத்தில்...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்வி அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகவுள்ளதாக அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு...