Home Blog

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி இருக்கும்.கார்த்திகை 1 : அலுவலகத்தில் அதிகாரிகளின்...

மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம்

தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையம் மூடப்பட்டால் விமானங்கள் சென்னைக்கு திருப்பி...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-06-2022)

மேஷம்: அசுவினி : இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயலில் தடை ஏற்பட்டு பின்னர் நிறைவேறும்.பரணி : பணியிடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நற்பெயர் எடுப்பீர்கள்.கார்த்திகை 1 : புதிய முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த...

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது.

தமது நாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த பயண கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது. இருப்பினும் பொருளாதார நிலை, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பாக தொடர்ந்து காண்காணித்து வருவதாக பிரித்தானிய...

யாழ் வடமராட்சியில் – முகமூடி கொள்ளை தாக்குதலில் மூவர் காயம் நகை கொள்ளை!

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்களுடன் வீடொன்றினுள் நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (12-06-2022)

மேஷம் : அசுவினி : மாலையில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். சிறு சிறு பிரச்னை தோன்றும்.பரணி : நேற்று நினைத்த செயலை இன்று செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.கார்த்திகை 1 :...

ஆபாசப் பயில்வான் ரங்கநாதன் கைதாவாரா?

நாளுக்கு நாள் பயில்வான் ரங்கநாதன் மீது புகார்கள் குவிந்தும், வலுத்தும் வரும் நிலையில், அவர் கைதாவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பத்திரிகையாளராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் பயில்வான் ரங்கநாதன்.. இவர் இப்போதைக்கு எந்த பத்திரிகையிலும்...

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் கத்திக்குத்து – இருவர் படுகாயம்

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பொன்னாலையை சேர்ந்த 57 வயதுடைய கி.பூபாலரத்தினம் மற்றும் 41 வயதுடைய பகிரதன் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்...

இலங்கையில்மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!!

இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தமது உறுப்பு நாடுகளிடம் 47 மில்லியன் டொலர் நிதி உதவியை கோரியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும்...