Home Blog Page 3

யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்துடன் வான் ஒன்று மோதி இருவர் உயிரிழப்பு.

அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 7.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் தென்னிலங்கையை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இனிமேல் முகக்கவசம் கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு

நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்!!! – அல்-கய்தா

இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு அல்-கய்தா எதிர்வினையாற்றி உள்ளது. முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்...

மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியில் குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் நால்வர் படுகாயம்!

முல்லைத்தீவு மல்லாவி திருநகர் பகுதியில் மதுபான விருந்தொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த அதே இடத்தை சேர்ந்த மேலும் நால்வர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக...

அவுஸ்ரேலியா 15 இலங்கையர்களை நாடுகடத்தியது!

இழுவை படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்ரேலிய எல்லைக் காவலர்களால் கைப்பற்றப்பட்டு, அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். சுமார் 19 நாட்களுக்கு முன்னர் இழுவை படகில் பயணித்த அவர்கள்,...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பசில் ராஜபக்ஷ விலகினார்!.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசியல் மற்றும் அரச நிர்வாகம் ஆகிய இரண்டிலும் இதுவரையில் பங்கெடுத்து வந்த தான், இனி...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (09-06-2022)

மேஷம் : அசுவினி: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும்.பரணி: மறைமுகத் தொல்லை விலகும். பண வரவால் குடும்ப நெருக்கடி அகலும்.கார்த்திகை 1: உற்சாகமாக செயல்படுவீர். இழுபறியாக இருந்த செயல்...

கடன் சுமையை சமாளிக்க சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவத் தயார் – சீனா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை நோக்கி சீனா தனது மூலோபாய கவனத்தை மாற்றுவதாகத் தெரிகிறது. நிதி சிக்கலில் உள்ள தெற்காசிய நாடுகள் பெய்ஜிங்கில்...

இன்றுமுதல் வழமை போன்று டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்படும்!

கடந்த சில நாட்களாக டீசல் மற்றும் பெட்ரோல் குறைந்த அளவிலேயே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வரவுள்ள எரிபொருள் தாங்கிய கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக...

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு!

தொலைபேசி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை...