Home Blog Page 2

இன்றைய நாளுக்கான ராசி பலன் (11-06-2022)

மேஷம் : அசுவினி : உங்களுடைய செயலில் இன்று ஆதாயமான நிலை ஏற்படும்.பரணி : இன்று நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று உங்களை மகிழ்விக்கும்.கார்த்திகை 1 : நீங்கள் நினைத்ததை இன்று...

குரங்கு காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அறிக்கை!!

இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குரங்கு காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை...

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் வாள் வெட்டில் இருவர் உயிரிழப்பு!

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது உயிரிழந்த இருவரும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன், படுகாயமடைந்த நால்வர்...

தனுஷ்கோடி அருகே தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இலங்கை முன்னாள் போலீஸ் அதிகாரி கைது!!

தனுஷ்கோடி தீடை பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை கடலோர காவல்படையினர் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் முன்னுக்குப் பின்னான தகவல்களை அந்த நபர் தெரிவித்ததால் தீவிரமாக விசாரிக்கப்பட்டார். இதனையடுத்து அந்த...

கடவுச் சீட்டுப் படங்களை இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் செயலிழந்துள்ளது.

கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் செயலிழந்துள்ளது. படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் அந்த சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்ல...

இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்திம் இணக்கம்!

இலங்கை மிகவும் கடினமான பொருளாதார நிலை மற்றும் கடுமையான கொடுப்பனவு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் நெருக்கடியின் தாக்கம், குறிப்பாக மக்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (10-06-2022)

மீனம்: பூரட்டாதி 4: எதிலும் கவனமுடன் இருங்கள். செயலில் தடுமாற்றம் ஏற்படலாம்.உத்திரட்டாதி: மதியம் வரையில் மனதில் மகிழ்ச்சி இருக்கும். அதன்பின் நெருக்கடி தீரும்.ரேவதி: பணியில் ஆர்வம் இருந்தாலும் மதியத்திற்கு மேல் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். ரிஷபம்...

பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 12 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 04.06.2022 அன்று இரவு நித்திரை கொள்ள சென்ற சிறுமி அதிகாலையில் வீட்டில் காணவில்லை...

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் என்ன பலன்கள்…?

முள்ளங்கியில் இருக்கும் இரும்பு சத்து உடலிற்கு வலிமை தருவதோடு, தலை முடியையும் வலிமையாக்கும். அடர்த்தி குறைவாக இருக்கும் தலைமுடியை அடர்த்தியாக்கவும் உதவுகிறது. முள்ளங்கியில் இருக்கும் நீர்ச்சத்து தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும். உடல் சூட்டை குறைத்து...

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம்

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 20 புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியம் முழங்க காலை 8.10 மணிக்கு நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார்...