இலங்கைக்குள் போதைப்பொருட்களை கடத்தி வர முயன்ற பெண் உட்பட 5 இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விமானப் பயணிகள் அனைவரும் கேகாலை பகுதியைச்...
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள ஒரு தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்கனவே 15 பேர்...
மக்கள் செயல் இயக்கத்தின் முன்னெடுப்பில், உரிமைப்பந்தம் என்ற பெயரில் ஒரு அமைதியான மக்கள் எழுச்சி நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வு செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடலில் மாலை 4...
வடகிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில் நடந்த ஒரு கொடுரமான விமான விபத்தில் விமானி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் ஒரு உள்ளூர் பாராசூட் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்ததாகும்.பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த...
உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டியின் குழுநிலைப் போட்டிகளில் ஸ்கொட்லாந்து அணி மந்தமாக விளையாடியதால் அந்தத் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. இதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீவ் கிளார்க் தனது பதவியைத் துறந்துவிட்டார்.நேர்மறையான முடிவுகளைத்...
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உட்பட பல்வேறு நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலில் கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. அடுத்த ஆண்டு...
ஹோமுஸ் நீரிணையில் பிரித்தானியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி அறியப்பட்டுள்ளது. இன்று (27) நடந்த இந்தத் தாக்குதலில் எரிபொருள் போக்குவரத்து கப்பல் சிறிதளவு சேதமடைந்துள்ளது. ஆனால், கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும்...
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கவும் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் தர்பூசணி முக்கிய இடம்பிடிக்கிறது. சுமார் 92 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட இந்…