பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அவர்கள், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான புதிய பாதுகாப்பான சட்டபூர்வமான வழிகளைத் திறப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த புதிய வழிகள் மூலம், அகதிகள் சட்டவிரோத பயணங்களைத்...
உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் ‘எச்’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, உருகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. குவாடலஜராவில் நடைபெற்ற இந்த ஆட்டம் முழுவதும் ஸ்பெயின் அணி...
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தலில், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களிலும் இலங்கை அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த...
இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒருங்கிணைந்து போராடுகிறது என்று அமை
தலைப்பு: தமிழ் சமூகத் தொண்டர் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பாக கவலைத் தெரிவித்துள்ள மனைவி
கடந்த புதன்கிழமை, சட்டத்தரணி சுரேஷ் சலேவை சந்தித்தபோது, அவர் தனது கைப்பட எழுதிய கடிதத்தை வழங்கியிருந்தார். அக்கடிதத்தில், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது ஜனாதிபதி, ரவி, ஷானி மற்றும் மேலும் சில அதிகாரிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையில் உள்ள நாடு முழுவதும் அமைந்துள்ள 1,000 தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கான திட்டமொன்றை தொல்பொருளியல் திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க தெரிவிக்கையில், இந்தத்...
இலங்கையில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் ரின் இலக்கங்களை பெற்றுள்ளனர். ஆனால், இந்த எண்களை தபால் மூலம் பயனாளர்களுக்கு அனுப்பாததால், பல தனிநபர்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்களின் நிலை குறித்து அறியாமல் இருக்கிறார்கள்.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கவும் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் தர்பூசணி முக்கிய இடம்பிடிக்கிறது. சுமார் 92 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட இந்…