Home Blog Page 235

புத்தளத்தில் இறால் பண்ணை நீர் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் மரணம்

நேற்று (24) காலை புத்தளம் - ஆராச்சிக்கட்டுவப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள இறால் பண்ணை நீர் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முந்தல் பத்துளுஓயா - மகாமாலிய பகுதியைச்...

தளபதி விஜய்யுடன் மோதும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் ?

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து கயடு லோஹர், சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் போன்ற பலர் நடித்து...

முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம்…!

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுக்கவும் கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு...

கம்போடிய நாட்டில் தங்கம் வென்ற எலி பற்றி தெரியுமா?

கம்போடிய நாட்டில் கன்னிவெடிகளை அகற்றிய எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்துள்ள நிகழ்வு பாராட்டுகளைக் குவித்து வருகிறது. கம்போடிய நாட்டில் பாதுகாப்புகளுக்காக 6 மில்லியன் வரை கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கன்னிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம்...

மீண்டும் பதவியேற்றுக்கொண்ட முன்னால் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்…

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உடன் நடைமுறையாகும் வகையில் இடம் மாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர், காவல்துறை ஊடகப் பிரிவுக்கு சிரேஷ்ட காவல்துறை...

யாழில் காவல்துறையின் திடீர் நடவடிக்கை-சிக்கிய ஆயுதங்கள்

நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாயில் வாள் மற்றும் கோடரிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் காவல்துறையினரால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார்...

இலங்கையை மிரட்டும் மற்றுமொரு நோய்!

இலங்கையில் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நோய் நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறாமை என்பன...

இலங்கையிலும் இப்படி ஒரு மோசமான தந்தையா?

அட்டாலுகம பிரதேசத்தில் தனது 13 வயது மகளைதுஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி விசாரணை அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து சந்தேகநபரான தந்தை...

சுப்பரான பிரெட் பீட்சா செய்வது எப்படி?

தேவையானவை: கிரீன் சட்னி செய்ய: புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கப் பச்சை மிளகாய் - 2 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பீட்சா செய்ய: பிரெட் ஸ்லைஸ் - 4 கிரீன் சட்னி -...

உக்ரையினை சூழ்ந்த போர் மேகம்-குவிக்க பட்ட ஆயுதங்கள்

உக்ரையின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு அச்சத்தை அடுத்து மேற்குலகம் உக்ரையினுக்குரிய ஆயுத தளபாட உதவிகளை அதிகரித்துள்ள அதேவேளை, உக்ரையினில் உள்ள தமது தூதரகங்களில் உள்ள அத்தியாவசியமற்ற பணியாளர்கள் தத்தமது குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா...