சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம்
இனி வரும் பண்டிகை காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்லும் போது அல்லது சுற்றுலாக்களில் ஈடுபடும் போது முகப்புத்தகம்(Facebook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நிழற்படங்களை பதிவேற்றுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சுற்றுலாக்களின் போது எடுக்கப்படும் நிழற்படங்களை...
வவுனியாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யானை
இன்று(28)வவுனியா – ஆச்சிபுரம் பகுதியிலுள்ள விவசாய காணியொன்றில் காயங்களுடன் அவதானிக்கப்பட்ட யானையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த யானையை அவதானித்த பிரதேசவாசிகள் நேற்று முன்தினம்(26) வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இது தொடர்பில் தகவல் வழங்கியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர்...
பேரீச்சம்பழ இறக்குமதிக்கான விசேட பண்ட வரி குறைப்பு
பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பேரிச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 200 ரூபா விசேட பண்ட வரி 199 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று நள்ளிரவு...
‘போர் நிறுத்தப்பட வேண்டும்’ – ரஷ்ய யுவதி கதிர்காமத்தில் வழிபாடு!
வரலாற்று சிறப்புமிக்க இலங்கை கந்திர்காம கந்தன் ஆலயத்தில்ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறுத்தப்பட வேண்டும் என, வழிபாடு செய்த ரஷ்ய யுவதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அங்கு வெகு விரைவில் அமைதிப்பூ...
யாழ் போதனா வைத்தியசாலையில் குருதித்தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரத்த வங்கியில் சராசரியாக...
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதா??
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது டொலர் பிரச்சினை காரணமாக பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது...
மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதம்
மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதம்அதன் படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன்,...
இலங்கையில் புதிய விசா ஒன்று அறிமுகம்
இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக 54 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் மீளவும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விளயாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...
குழந்தைகளுக்கு விருப்பமான வெஜ் கட்லெட்
பிள்ளைகளுக்கு வீட்லேயே ருசியாக செய்து கொடுக்க கூடிய வெஜ் கட்லெட்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 250கி
பச்சை பட்டாணி – 50கி
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி
இஞ்சி பூண்டு விழுது – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் –...
அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய அறுகம் புல் பொடியின் மருத்துவம்
அறுகம்புல்லானது குறுகலான நீண்ட இலைகளை உடையது. நேராக வளரக்கூடிய தண்டுகளையும் கொண்டுள்ளது. அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய ஒரு வகை புல் ஆகும்
தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் அறுகம்புல் பொடியை ஒரு டம்ளர்...