Home Blog Page 123

இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு!

இலங்கையில் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இடம்பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிக்கப்படுள்ளது நாட்டின் வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை...

இந்திய நிதியுதவியுடன் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இந்திய நிதியுதவியுடன் தனியார் துறை வழியாக மருந்துகளை இறக்குமதி செய்வதை எளிதாக்குவதற்கு மருத்துவ உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, மருந்து இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உற்பத்தி...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயம் பார்ப்பதற்கு கரடு முரடாக இருக்கும் , ஆனால் உண்மையில் இதில் அடங்கியுள்ள நன்மைகள் நம் உடலுக்கு எத்தகைய பயன்களை தரவல்லது என்பது பற்றி பார்ப்போம் வீட்டின் அஞ்சறை பெட்டியில் இடம் பெரும் உணவுப்...

இலங்கையில் இன்றய நாணய மாற்று விகிதம்

இலங்கையில் இன்றய நாணய மாற்று விகிதங்களின் விபரம் வெளியாகியுள்ளதன் அதனடிப்படையில், டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 279 ரூபா 90 சதமாகவும் விற்பனை விலை 289 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங்...

ஐரோப்பா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க நான்கு நாள் பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். "ரஷ்யா உக்ரைன் மீது இரசாயன ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. அது...

மீண்டும் அதிகரிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 1,500 கொள்கலன்கள் பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்திற்காக கப்பல்களுக்கு மேலதிக கட்டணத்தை...

கிளிநொச்சி இன்று காலை இடம் பெற்ற விபத்து தெய்வாதீனமாக தப்பிய சட்டத்தரணி

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் சொகுசு கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த...

இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க தீர்மானம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் மக்கள், தமிழகம் நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். கடந்த இரு தினங்களில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடியினை சென்றடைந்துள்ளனர். இவர்களில்...

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பான அறிவித்தல்

இலங்கையில் டொலர் பிரச்சினை தீரும் வரையில் வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லை என ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகனங்கள் மற்றும் ஏனைய...

உங்களை பிடித்த பீடை விலக பெயர் சொல்லாத இந்த 1 போதுமே

நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுக்கோப்புடன் இருந்தாலும், நம்மை ஏதோ ஒன்று அப்படி இருக்க விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். எது நம்மளை தடுத்துக் கொண்டிருக்கிறது? என்பதை யோசிப்பதற்குள் பல காலம்...
Exit mobile version