‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த...
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் ஒரு பகுதியாக கோவில்கள், மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்....
வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் நேற்றிரவு அரங்கேறிய கொடூரமான கத்திக்குத்துச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு...
ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்தப் போட்டிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. இந்த நிகழ்வு ஆரம்பத்தில் ஒரு...
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு 128 பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டன. இந்த பிரேரணை இன்று...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடல்வாழ் உயிரினங்கள், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இந்தியாவிற்கு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரும் கிடைத்துள்ளது. இந்தியா...
லெபனானின் டயர் நகரில் இஸ்ரேலிய இராணுவத்தின் குண்டுவீச்சில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லெபனான் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு...
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 10 இலட்சம்...