Home Blog Page 114

முருகண்டியில் பேருந்தும் உழவு இயந்திரமும் மோதிய விபத்தில் 1வர் பலி சிலர் படு காயம்!

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளதுமுறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப்...

ஆசியாவிலேயே அதிக பணவீக்க நாடாக உள்ள இலங்கை

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஆறாவது இடத்தில் இலங்கைஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதென ஜோன் ஹொப்கின்ஸ்(Joan Hopkins) பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனவரி...

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

கொழும்பு இன்று காலை 10.30 மணிக்கு பங்குச் சந்தை ஆரம்பமாகிய போதிலும் 8 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 5% குறைந்ததன் காரணமாக பங்கு வர்த்தகம் சுமார்...

பிரித்தானியாவில் இருந்து இலங்கை திரும்பியவர் கைது

பிரித்தானியாவில் இருந்து இலங்கை திரும்பியவர் , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் காவல்துறைக்கு...

இஞ்சி, கொத்தமல்லி காபி

உடல் களைப்பை போக்க இந்த சுக்கு மல்லி காபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது போல வேலை முடிந்து வீட்டிற்கு வரும் ஆண்களுக்கு அவர்கள் உடல் களைப்பு சரியாகவும் இந்த ஒரு காபி...

அரச ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் புதிய நடைமுறை

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு நீர் மற்றும் எரிபொருளின் பற்றாக்குறையினால் நாளாந்த மின்வெட்டை குறைப்பதற்கான வழிமுறையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க...

வீட்டினுள் தீய சக்திகள் நுழையாமல் இருக்க இந்த ஒரு பொருளை நிலை வாசலில் கட்டிவிடுங்கள்

இந்த வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் குடிக் கொண்டிருந்தால் மட்டுமே நல்ல படியான சூழல் நிலவிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட வீட்டில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க நிலைவாசல் பூஜையை தவறாமல் செய்ய வேண்டும். ஒரு...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (30-03-2022)

மேஷ ராசி நேயர்களே, உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். நிதி நிலைமை சீரடையும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். மன...

பிடியாணையை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்ல தவறியமையால் நீதிமன்றினால்...

ரஜினியின் 169-வது படத்தின் பெயர் என்ன தெரியுமா?

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து இவரது 169-வது படம்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை டைரக்டு...
Quantcast
Exit mobile version