Home Blog Page 111

பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்த 14வயது சிறுவன்

தமிழகம் தேனி மாவட்டத்தை சேர்ந்த சினேகன் (வயது ) என்பவர் பாக்கு நீரிணையை இரு வழியாக நீந்தி கடக்க முயற்சி செய்து 19 மணி நேரம் 45 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை...

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு!

30.03.2022 அன்று முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இரட்டைவாய்க்கால் பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட சில வெடிபொருட்கள் கிடப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய...

யாழில் தொடரும் வன்முறைகள்

நேற்று வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தும் பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர். மின்வெட்டு வேளையில் இந்தச் சம்பவம்...

ஏப்ரல் 3 ஆம் திகதி ஊரடங்கா?

இலங்கையில் ஏப்ரல் 3 ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க...

நடு வீதியில் மண்னெண்ணெயுடன் சிக்கிய பவுசர்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நோக்கி பயணித்த மண்ணெண்ணெய் பவுசர் ஒன்று தொண்டமனாறு பகுதியில் சீரற்ற வீதியின் பள்ளத்தில் சிக்கியுள்ளது. தொண்டமனாறு பகுதி ஊடாக பயணித்துக்கொண்டிருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுசர் ஒன்றே இவ்வாறு பள்ளத்திற்குள்...

இலங்கையிலும் இப்படியா? சிக்கிய இளைஞன்!

நேற்றைய தினம் வியாழக்கிழமை (31-03-2022) மதியம்இலங்கையில் பல பகுதியில் நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞனை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது, மருதமுனை, காரைதீவு, சம்மாந்துறை, உள்ளிட்ட...

அமைச்சர்களின் விடுகளுக்கு பலர்த்த பாதுகாப்பு

இலங்கையில் அரச தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறும் நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது பெருமளவு காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.எனினும்...

கோடையில் வியர்வை, துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமா அப்போ இதை செய்யுங்கள்

கோடை காலத்தில் நிலவும் வெப்பம், வறட்சி, ஈரப்பதம், சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் ஆகியவை உடலில் அதிக வியர்வையை உண்டாக்குகின்றன. உடலில் துர்நாற்றம் வீசவும் கூடும். இந்த சிக்கலுக்கு தீர்வு காண உணவு பழக்கத்தில்...

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த டீ ஒருவாட்டி போட்டு குடிச்சுதான் பாருங்களே!!

சளி, இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு இப்படிப்பட்ட எல்லாவிதமான பிரச்சினைக்கும் கசாயம் மட்டும்தான் தீர்வு இல்லை. இந்த டீ, உடனடி பலனை கொடுக்கும். இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த டீயை எப்படி போடுவது...

எந்த காரியத்தை செய்தாலும் தோல்வி மட்டுமே ஏற்படுகிறதா? அவமானப்படுகிறீர்களா? பஞ்சமி திதியில் அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்!

நாம் ஒரு சில விஷயங்களில் தோல்வியுற்றால் பரவாயில்லை, எப்படியாவது சமாளித்து முன்னேறி விடலாம். எடுக்கும் எல்லா முயற்சியும் தோல்வியை தழுவினால் விரக்தி உண்டாகிவிடும். என்னடா வாழ்க்கை? என்கிற வெறுப்பு மனதில் ஆழமாக பதிந்து விடுவதற்கு...
Exit mobile version