Home இலங்கை அத்தியாவசிய அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம்

அத்தியாவசிய அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம்

0
அத்தியாவசிய அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம்

அத்தியாவசிய அரச சேவையாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள வளப் பற்றாக்குறையின் அடிப்படையில் அரச செலவுகளைக் குறைப்பதற்காக அரச நிறுவனங்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 4 முக்கிய விடயங்களின் கீழ் ஊழியர்களை அழைப்பதை குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version