நேற்று (07) பிற்பகல் வவுனியாவில் பட்டப்பகலில் வீடொன்றில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர்கள், உறவினர் ஒருவரின் மலரஞ்சலி நிகழ்வுக்கு...
நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...
தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான...