சுற்றுலாப் பயணிகள் விரக்தியுடன் இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ள தாக சுற்றுலா...
இலங்கை மின்சார சபைக்கும், இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை சம்பூரில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி பங்குதாரர்கள் உடன்படிக்கையில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளது.
திருகோணமலை,...
வியாழக்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் நடத்திய முதல்கட்டப் பேச்சுவாா்த்தை போா் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாமலேயே நிறைவடைந்தது.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்...
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும்...
இலங்கையில் அனைத்து விமான டிக்கெட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும்...
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நாம் எடுக்க கூடிய முக்கிய வழி ஆகும்.
இதைக்...
தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடிந்தால், அவர் மன அழுத்தம் போன்ற பிரச்சனையால் கஷ்டப்பட வேண்டியிருக்காது. மேலும் நல்ல ஆழ்ந்த தூக்கமானது, ஒருவருக்கு புத்துணர்ச்சியை அளித்து,
நாள்...
விளக்கு வழிபாடு வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக ஐதீகம். பெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை...