Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் கத்திக்குத்து – இருவர் படுகாயம்

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பொன்னாலையை சேர்ந்த 57 வயதுடைய கி.பூபாலரத்தினம் மற்றும் 41 வயதுடைய பகிரதன் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்...

இலங்கையில்மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!!

இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தமது உறுப்பு நாடுகளிடம் 47 மில்லியன் டொலர் நிதி உதவியை கோரியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (11-06-2022)

மேஷம் : அசுவினி : உங்களுடைய செயலில் இன்று ஆதாயமான நிலை ஏற்படும்.பரணி : இன்று நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று உங்களை மகிழ்விக்கும்.கார்த்திகை 1 : நீங்கள் நினைத்ததை இன்று...

குரங்கு காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அறிக்கை!!

இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குரங்கு காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை...

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் வாள் வெட்டில் இருவர் உயிரிழப்பு!

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது உயிரிழந்த இருவரும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன், படுகாயமடைந்த நால்வர்...

தனுஷ்கோடி அருகே தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இலங்கை முன்னாள் போலீஸ் அதிகாரி கைது!!

தனுஷ்கோடி தீடை பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை கடலோர காவல்படையினர் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் முன்னுக்குப் பின்னான தகவல்களை அந்த நபர் தெரிவித்ததால் தீவிரமாக விசாரிக்கப்பட்டார். இதனையடுத்து அந்த...

கடவுச் சீட்டுப் படங்களை இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் செயலிழந்துள்ளது.

கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் செயலிழந்துள்ளது. படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் அந்த சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்ல...

இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்திம் இணக்கம்!

இலங்கை மிகவும் கடினமான பொருளாதார நிலை மற்றும் கடுமையான கொடுப்பனவு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் நெருக்கடியின் தாக்கம், குறிப்பாக மக்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img