நாளை முதல் சில நாட்களுக்கு இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் தென் கிழக்காக, வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்றுச் சுழற்சியானது இலங்கையை...
முள்ளியவளை தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து எதுவித அனுமதியும் அற்ற நிலையில், பாரிய இரண்டு கற்களை அகழ்ந்து கனரக வாகனங்களின்.தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு கற்களை சட்டவிரோதமான முறையில் வவுனியாவிற்கு கொண்டு சென்ற 10...
இன்று மதியம் 12 – 1 மணிக்கிடையில் யாழில் இந்த கொடூர சம்பவம் யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 16, இராசாவின் தோட்ட வீதி பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி...
இன்று வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாகவே இடம்பெற்றது.தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவரை, ஹயிற்றி...
மட்டக்களப்பு கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது கிழக்கு மாகாணத்தில் சேதனப்பசளை விவசாயத்தை ஊக்குவிக்க, 1,000 மில்லியன்...
இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு முதல் கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆளும் கட்சியான தி.மு.க மாநகராட்சியில்...
இன்று காலை 9 மணியளவில் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா கனகராயன்குளம் பகுதியில்...
தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா.
கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும்...