Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

இலங்கையில் கடந்த பருவத்தில் நெல் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவிக்கும்...

புத்தளத்தில் இறால் பண்ணை நீர் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் மரணம்

நேற்று (24) காலை புத்தளம் - ஆராச்சிக்கட்டுவப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள இறால் பண்ணை நீர் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முந்தல் பத்துளுஓயா - மகாமாலிய பகுதியைச்...

தளபதி விஜய்யுடன் மோதும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் ?

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து கயடு லோஹர், சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் போன்ற பலர் நடித்து...

முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம்…!

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுக்கவும் கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு...

கம்போடிய நாட்டில் தங்கம் வென்ற எலி பற்றி தெரியுமா?

கம்போடிய நாட்டில் கன்னிவெடிகளை அகற்றிய எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்துள்ள நிகழ்வு பாராட்டுகளைக் குவித்து வருகிறது. கம்போடிய நாட்டில் பாதுகாப்புகளுக்காக 6 மில்லியன் வரை கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கன்னிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம்...

மீண்டும் பதவியேற்றுக்கொண்ட முன்னால் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்…

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உடன் நடைமுறையாகும் வகையில் இடம் மாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர், காவல்துறை ஊடகப் பிரிவுக்கு சிரேஷ்ட காவல்துறை...

யாழில் காவல்துறையின் திடீர் நடவடிக்கை-சிக்கிய ஆயுதங்கள்

நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாயில் வாள் மற்றும் கோடரிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் காவல்துறையினரால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார்...

இலங்கையை மிரட்டும் மற்றுமொரு நோய்!

இலங்கையில் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நோய் நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறாமை என்பன...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img