Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

இலங்கையிலும் இப்படி ஒரு மோசமான தந்தையா?

அட்டாலுகம பிரதேசத்தில் தனது 13 வயது மகளைதுஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி விசாரணை அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து சந்தேகநபரான தந்தை...

சுப்பரான பிரெட் பீட்சா செய்வது எப்படி?

தேவையானவை: கிரீன் சட்னி செய்ய: புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கப் பச்சை மிளகாய் - 2 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பீட்சா செய்ய: பிரெட் ஸ்லைஸ் - 4 கிரீன் சட்னி -...

உக்ரையினை சூழ்ந்த போர் மேகம்-குவிக்க பட்ட ஆயுதங்கள்

உக்ரையின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு அச்சத்தை அடுத்து மேற்குலகம் உக்ரையினுக்குரிய ஆயுத தளபாட உதவிகளை அதிகரித்துள்ள அதேவேளை, உக்ரையினில் உள்ள தமது தூதரகங்களில் உள்ள அத்தியாவசியமற்ற பணியாளர்கள் தத்தமது குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா...

பஸ்களில் நின்றுகொண்டு செல்வோருக்கு இனி நாட்டில் புது சட்டம் ..!!

இலங்கையில் பஸ்களில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான பஸ் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார். அதன்படி பஸ்களில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு...

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?

சாப்பிடும் நேரத்தில் இன்னொரு பிரச்னை… முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்த உடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்து விடும். தண்ணீர் குடித்த பிறகு தான் நிற்கும். ஆனால், சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்...

இன்று (25/1/2021) தேய்பிறை அஷ்டமி! கடன் தொல்லை நீங்க பைரவருக்கு ஏற்ற வேண்டிய இந்த தீபம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தேய்பிறை அஷ்டமியில் பொதுவாக பைரவரை வழிபடுவது சிறப்பாகும். ஆன்மீகத்தில் பைரவருக்கு அஷ்டமி திதி மிகவும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் காலத்தை...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-01-2022)

https://youtu.be/gSWzRLTmo1Q மேஷ ராசி நேயர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். சாதுரியமான பேச்சால் சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் குதுகலம் ஏற்படும்....

கவனயீர்ப்பு போராட்டதில் வடக்கு மாகாண தொண்டர்ஆசிரியர்கள்

இன்று (24) வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img