Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

நயன்தாராவிற்கு விரைவில் டும் டும் டும்!!!

விக்னேஷ் சிவன்.நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று (25) திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 342.40 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 330.00...

நாட்டு மக்களின் இரத்தத்தினை உறிஞ்சும் அரசாங்கம் – இரா.சாணக்கியன்!

இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

கோவிலுக்கு செல்பவர்கள் இதை செய்தால் கஷ்டம் தான் வந்து சேரும்!

நம்மிடம் இருக்கின்ற தீவினைகளை அகற்றி, நம் பரம்பரைக்கே புண்ணியம் தரும் புனித தலமாக விளங்கும் இடம் தான் கோயில். உலகில் செய்யப்படுகின்ற எந்த ஒரு காரியத்திற்கும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு ஆன்மீகமும்...

சுகயீன போராட்டத்துக்கு இலங்கையிலுள்ள ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பு

இலங்கை முழுவதும் இடம் பெறும் ஆசிரிய தொழிற்சங்கங்களின் போரட்டத்திற்கு அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் பூரண ஆதரவு வழங்கியுள்ளனர். 25.04.2022 திங்கட்கிழமை இலங்கையின் ஆசிரியர்கள், அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக...

கடலுக்கடியில் மின் பாதை கனவாக மாறும் பெரும்திட்டம்

சிறிலங்காவிற்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக் கூடாதெனவும், கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு மின்சாரம்...

9 மணி நேரப் போராட்டம் – தடம் புரண்ட மின்சார ரெயில்

நேற்று மாலை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது. பணிமனையில் இருந்து வந்த மின்சார ரெயில், கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், முதலாவது நடைமேடையில் ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி...

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு!

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாளாந்தம்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img