Tag:சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள பில்லியன் கடன் தொகை

குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சர்வதேச ஊடகமொன்று, இந்த கடன் ஒரு...

நேற்று பிற்பகல் இடம் பெற்ற சந்திப்பின் பின் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டதகவல்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை சர்வதேச நாணய நிதியம் வௌியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.6 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறையும்...

இன்று முதல் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஆரம்பம்

இன்று முதல் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.இதில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தலைமையிலான குழுவொன்று நேற்று...

இலங்கைக்கு பேரிடியான தகவலை தெரிவித்த சர்வதேச நாணய நிதியம்

எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் (IMF) வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது. இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிடம்...

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் போட்ட முதலாவது நிபந்தனை!

அடுத்தவாரம் பயணம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளினால் இலங்கை அரசாங்கத்துக்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது நிபந்தனையாக சகல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை...

Latest news

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
- Advertisement -spot_imgspot_img

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...

மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம்

தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...