இலங்கையில் கோட்டா கோ கோம் போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் காலி முகத்திடலில் இருக்கின்ற போராட்டக்காரர்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட இலங்கையினுடைய 10 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர்.
இந்த 10 தொழிற்சங்கங்களும் இலங்கையில் அன்றாட...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக செய்தி நிறுவனங்களுக்கு அவர் தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு...
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து புத்தவிகாரைகளுக்கும் விஜயத்தினை மேற்கொண்டுள்ள தோடு இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதருவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும்...
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல. தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர். அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்கின்றோம்.
மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதன்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (07) பிற்பகல் திம்பிரிகஸ்யாய கெலரி ஃபோலைஃப் எனும் இடத்தில் ஜப்பான் - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்தும் வலயத்தில் 63 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகின் தலைசிறந்த 20 சீமெந்து தொழிற்சாலைகளில் ஒன்றாக அமையவுள்ள...
நேற்று முன்தினம் (02) அலரிமாளிகையில் வைத்து 1980 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரைவு விதிகள் குழுவின் தலைவர் ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க உள்ளிட்ட குழு...
சிவராத்திரியை முன்னிட்டு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவெளி யிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்து மக்கள் அனைவரதும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை நினைந்து விரதம் அனுட்டித்து, பக்தியோடு கொண்டாடும் மகா சிவராத்திரி எனும் புனித...
நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...
தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான...