மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதி இந்தியாவால் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச...
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இலங்கை செல்லும் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கைக்கு சுற்றுலா செல்லும் போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறு அவுஸ்திரேலியா தமது...
திருமணத்திற்கு சாட்சியாக திருமாங்கல்யம் மட்டுமின்றி, ஒரு பெண்ணுடைய காலில் மெட்டி அணிவதும் சிறப்பம்சமாக இருக்கிறது. பெண்கள் அணிந்து கொள்ளும் மெட்டியில் விதவிதமான வடிவங்கள் இருந்தாலும், வட்ட வடிவிலான எளிய வளையங்களை மாட்டிக் கொள்வதே...
மேஷ ராசி
நேயர்களே, எதிரிகளின் பலம் பாதியாக குறையும். வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.
ரிஷப ராசி
நேயர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. வாகனம்...
நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான மேலும் 61 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார...
நாடாளுமன்றத்தில் இன்று(20) உரையாற்றிய போதே தமிழர்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவளிக்காத போதும், சிங்கள மக்களின் போராட்டத்துக்கு தமிழர்களும் ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும்...
அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (19) ரூபா 339.9979 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று (20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா...
நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி...