Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

சமையலறையில் உள்ள கரப்பானை ஒழிக்க உங்களுக்கான வழிகள்

குப்பைகளை நீக்காமல் விட்டாலோ, தூசிகளை அவ்வப்போது தட்டாமல் விட்டாலோ கரப்பான்கள் வர வாய்ப்பு உள்ளது. உணவு பண்டங்கள் எங்கு உள்ளதோ அதை உண்ண கரப்பான்கள் வந்துவிடும். இவை சாக்கடை, குப்பைக் கூடைகள், குழாய்...

திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள் சைவ உணவு பிரியரான நடிகை ஆலியா பட் எடுத்த முடிவு

நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட். இந்தி திரையுலகில் 5 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தவர்கள் , நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டினர். அவர்களது திருமணம்...

சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். மனித சக்தி என்பது உடல் வலிமையும், உள்ளத்தின் வலிமையும் இணைந்தது. இரண்டு ஆற்றலும் ஒருசேர...

இன்றைய டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று ரூ. 339. 99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50....

மேலும்1000ரூவாக அதிகரிக்கவுள்ள மற்றும் ஒரு பொருள்

இலங்கையில் மேலும் எதிர்வரும் மே மாதத்திற்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக...

ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளிட்ட அரசியலமைப்பில் புதிய திருத்தம் ஒன்றை முன்வைக்கும் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கையளித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான பிரேரணையை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

பொலிஸ் அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு மனித உரிமை ஆணைக்குழு

நாளை (22) காலை 11 மணிக்கு ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்,அனைவரும் , நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை...

றம்புக்கண துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் அமைச்சர் ஒருவர் உள்ளதாக ஊடகங்கள் தகவல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடியவர்களுக்கு எதிரா கறம்புக்கண துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. றம்புக்கணயில் நேற்று முன்தினம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img