Home இலங்கை மேலும்1000ரூவாக அதிகரிக்கவுள்ள மற்றும் ஒரு பொருள்

மேலும்1000ரூவாக அதிகரிக்கவுள்ள மற்றும் ஒரு பொருள்

0
மேலும்1000ரூவாக அதிகரிக்கவுள்ள மற்றும் ஒரு பொருள்

இலங்கையில் மேலும் எதிர்வரும் மே மாதத்திற்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதிலும் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றமையால் மக்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் தற்போது நாட்டில் ஒரு கிலோகிராம் பருப்பு 470 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here