Home இலங்கை பொலிஸ் அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு மனித உரிமை ஆணைக்குழு

பொலிஸ் அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு மனித உரிமை ஆணைக்குழு

0
பொலிஸ் அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு மனித உரிமை ஆணைக்குழு

நாளை (22) காலை 11 மணிக்கு ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்,அனைவரும் , நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைக்களுக்கமைய, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ்நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here