Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

16 அணிகள் பங்கேற்கும் மகளிர் கைப்பந்து போட்டி இன்று ஆரம்பம்

எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன் மற்றும் லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான மகளிர் அழைப்பு கைப்பந்து போட்டியை சென்னையில் நடத்துகிறது. பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள்...

ஹேர் ஜெல் பாவிப்பதால் இத்தனை விளைவுகளா?

ஹேர் ஜெல் என்பது முடியை அழகுப்படுத்தவும் ஹேர் ஸ்டைல்களை நிர்வகிக்கவும் உதவுகிறது. பண்டைய காலங்களிலேயே இயற்கையான ஹேர் ஜெல் பயன்படுத்தப்பட்டது. மக்கள் இயற்கையான கூந்தல் ஜெல்களை பயன்படுத்தியதாக ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் வழக்கமான ஹேர்...

வாட்ஸ்ஆப் சேவையை விரிவுப்படுத்துவோம்-என்.பி.சி.ஐ அமைப்பு

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் பணம் பரிவர்த்தனை சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்தியாவில் முன்னணி யூபிஐ சேவைகளில் ஒன்றாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இருப்பினும் குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த...

விதிகளை மீறிய நாக சைதன்யா….!!

பிரபல நடிகரான நாகார்ஜுனின் மகன் மற்றும் நடிகரான நாக சைதன்யா தற்போது தெலுங்கு படவுலகில் வலம் வருபவர்.இவர் டொயோட்டா கார் ஒன்றில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதி வழியே சென்றுள்ளார். அவரது காரை சோதனை...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஜேர்மனியில் இடம் பெற்ற விபத்தில் மரணம்

நேற்று முன்தினம் ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், குழந்தை பிறந்து எட்டு...

நீரிழிவு நோய் கட்டுக்குள் வரகு அரிசி கரட் சாதம்

தினமும் அல்லது இரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது. தேவையான பொருட்கள் : கேரட் - 2உதிரியாக வடித்த வரகு அரிசி...

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி

நேற்று (12) பிற்பகல் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40,000 தொன் அரிசியில் இருந்து 11,000 தொன் அரிசியை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் கோரிக்கைக்கு அமையஏற்றுமதி தொழிலுக்கு தேவையான எரிபொருளை நேரடியாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்படும் எரிபொருளின்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img