வெளிநாட்டில்ருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாளாக கொழும்பு காலி முகத்திடலில் தொடரும் அரச எதிர்ப்புப் போராட்டத்திற்கு “ஓயாத அலைகள்” என சிங்கள ஊடகங்கள் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கடலோரத்தில் நடைபெறுவதால் சிங்கள ஊடகங்கள் இந்த...
.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்காக விஜய் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த நேர்காணல். நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி...
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோனால் கடிதம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது
அரச சேவையை அவதூறு...
இன்று அதிகாலை 4.00 மணியளவில் ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் புகையிரதம் மீது பயணிகளை ஏற்றிவந்த மற்றொரு புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகையிரத நிலையத்தில் நிறுத்தி...
யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தெல்லிப்பழை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 3...
இன்றைய தினம் பிரித்தானியாவின் ஹென்லி பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் இலங்கையின் அரச தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக இராஜினாமா செய்து, நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை,...
இன்று காலை யாழ் நகரில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சத்திர...