பிந்திய செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக வெளிநாட்டில்ருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்ப்பாட்டம்

வெளிநாட்டில்ருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts